சிக்கிம் மாநிலத்தின் கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு எஸ்.என்.டி பஸ் சேவை இயக்க திட்டம்.
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சிக்கிம் மாநில அரசு செப்டம்பர் 21 முதல் 27 வரை காங்டாக் நகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், சிக்கிம் மாநிலத்தின் கங்டக் பகுதியில் சிறப்பு பேருந்து இயக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது தேர்வு மையங்களுக்கு செல்ல எஸ்.என்.டி பேருந்து நிறுவனம் ராணிபூல், ரங்கா மற்றும் தாஷி வியூபோயிண்ட் ஆகிய பகுதியில் உள்ள அந்தந்த தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்தை இயக்கவுள்ளது.
அந்த வகையில், சிறப்பு பேருந்து சேவைக்காக தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ராணிபூல், ரங்கா மற்றும் தாஷி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு மற்றும் கல்லூரி பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…