நாடு முழுவதும் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் சாலையில் சுற்றி திரிந்தவர் நெற்றியில் “நான் வீட்டில் தனிமைப்படுத்துதலை மீறிவிட்டேன், என்னிடமிருந்து விலகி இருங்கள்” என்று பெண்காவலர் ஒருவர் எழுதியுள்ளார். சட்டப்படி அந்த பெண் காவலர் செய்தது தவறு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…