கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று முன்தினம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசனம் செய்ய இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி ஆந்திராவின் திருமலையில் இருந்து 13 அய்யப்ப பக்தர்கள் அடங்கிய குழு ஓன்று பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர்.இவர்களுடன் ஒரு தெரு நாயும் சேர்ந்து பாதயாத்திரையாக 480 கிலோமீட்டர் தூரம் வந்து உள்ளது.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் , இந்த நாய் எங்களுடன் பாதயாத்திரையாக 480 கிலோமீட்டர் தூரம் வந்து உள்ளது.நங்கள் தயாரிக்கும் உணவை நாய்க்கு வழங்குவதாக கூறினர்.ஒரு முறை நாய் காலில் முள் குத்தியதால் கால்நடை மருத்துவரிடம் அனுமதித்தோம்.
மருத்துவர் சிகிக்சை அளித்தார்.அதன் பின் எங்களுடன் வராது என நினைத்தோம். ஆனால் அது எங்களை பின் தொடந்து வந்ததாக கூறினார். இது ஒரு புதிய அனுபவம் எனவும் கூறினார். தற்போது இந்த பக்தர்கள் சிக்கமகளூரு மாவட்டத்தின் கோட்டிகேஹராவை அடைந்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…