சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுப்படி செய்தது உச்சநீதிமன்றம்

Default Image

உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  முன்ஜாமீன்  மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து சிபிஐ கத்தி செய்வதற்கு முன் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மனுக்கள் மீது  நடைபெற்ற விசாரணையில்  சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை  தள்ளுப்படி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துவிட்டதால் இந்த வழக்கு காலாவதியாகிவிட்டதாக கூறி  வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war