எல்லா போராட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. இதை தடுப்பதற்காக 1984-ம் ஆண்டு பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் 88 கோடி ரூபாய் அளவுக்கு ரயில்வே துறைக்கு உடைய சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் ஆயிரத்து 790 வழக்குகளுடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதிலும் தென்கிழக்கு மண்டலத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும்,வடகிழக்கு மாநிலங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், கிழக்கு மண்டலத்தில் 72 கோடி ரூபாய் அளவிலான ரயில்வே சொத்துகளும், சேதப்படுத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது .
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…