ஆந்திராவில் தற்போது பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது குறி வைத்துள்ள திட்டம் ஆந்திராவில் பூரண மதுவிலக்கு. அதற்கு தற்போது முதற்படியாக லைசென்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தி முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதுவரை 798 பார் லைசென்சை ஆந்திர அரசு ரத்து செய்துள்ளது. மேலும், மூன்று நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் பார் லைசென்ஸ் பெறுவதற்கு 10 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது 1.45 கோடி ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வருடம் 10 சதவீதம் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சிறிய அளவிலான பார்களுக்கு லைசென்ஸ் கட்டணம் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு 4380 மதுக்கடைகளைகள் இருந்த ஆந்திராவில் 3500 மதுக்கடைகள் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அந்த 3,500 மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் படிப்படியாக ஆந்திராவில் பூரண மதுவிலக்கை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த மதுக்கடைகளில் மது அருந்த அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், 1.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே ன், மது கொள்முதல் செய்ய முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…