144 உத்தரவால் 12 கோடி கிலோ தேயிலை உற்பத்தி குறைவு!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கால் 12 கோடி கிலோ தேயிலை சாகுபடி வழக்கத்தை விட குறைவு.

உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்தியாவின் அனைத்து துறைகளும் ஊரடங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஓரளவு நன்றாக வந்துகொண்டிருந்த தேயிலை சாகுபடி ஒரேடியாக வீழ்ச்சி அடைந்துவிட்டதாம்.

இந்த வருடம் எப்பொழுதும் உள்ள நிலையை விட, 12 கோடி கிலோ தேயிலை சாகுபடி குறைவு ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அது போல இந்தியாவின் ஏற்றுமதி 7 சதவிகிதம் குறையும் எனவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 சதவிகிதம் தேயிலை ஏற்றுமதி குறைந்துவிட்டதாகவும்தேயிலை கழகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

5 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

6 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

7 hours ago