சட்டிஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் நகரில் ஒரு பள்ளியில் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொள்ள முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்க்கு மறுத்தால் பொய் புகார்களை கூறி படிப்பை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
அந்த ஆசிரியர் பெயர் ராஜேஷ் குமார் பரத்வாஜ். இவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் சிக்கன் கொண்டு வர சொல்லுவாராம். அதே போல மாணவிகளிடம் தனது பாலியல் தேவைகளை தீர்க்க சொல்லி வற்புறுத்துவார் என சில மாணவிகள் புகார் கூறி வறியுள்ளனர்.
அந்த ஆசிரியர் கூறியதை செய்யாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டுவார் என்று மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதற்கு அந்த ஆசிரியர் சார்பில், நான் அப்படி எல்லாம் கூற வில்லை. எனது வகுப்பு மாணவர்களை மகிழ்விப்பேன். என கூறியுள்ளார்.
இது குறித்து ஆராய்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஅம்மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…