மாணவிகள் ‘அதை’ செய்யவேண்டும்! மாணவர்கள் சிக்கன் கொண்டு வர வேண்டும்! – ஆசிரியரின் நூதன மிரட்டல்!

Published by
மணிகண்டன்
  • சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் சிக்கன் கேட்டும், மாணவிகளிடம் பாலியல் தேவை பூர்த்தி செய்ய கூறியும் மிரட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
  • அப்படி செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவதாக ஆசிரியர் மாணவர்களிடம் மிரட்டியதாக புகார் வந்துள்ளது.

சட்டிஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் நகரில் ஒரு பள்ளியில் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக  நடந்து கொள்ள முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்க்கு மறுத்தால் பொய் புகார்களை கூறி படிப்பை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

அந்த ஆசிரியர் பெயர் ராஜேஷ் குமார் பரத்வாஜ். இவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் சிக்கன் கொண்டு வர சொல்லுவாராம். அதே போல மாணவிகளிடம் தனது பாலியல் தேவைகளை தீர்க்க சொல்லி வற்புறுத்துவார் என சில மாணவிகள் புகார் கூறி வறியுள்ளனர்.

அந்த ஆசிரியர் கூறியதை செய்யாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டுவார் என்று மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இதற்கு அந்த ஆசிரியர் சார்பில், நான் அப்படி எல்லாம் கூற வில்லை. எனது வகுப்பு மாணவர்களை மகிழ்விப்பேன். என கூறியுள்ளார்.

இது குறித்து ஆராய்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஅம்மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

40 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

52 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago