ஒடிசா மாநிலம், பாலகிர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில், ஆசிரியையாக செயல்பட்டு வருபவர் லட்சுமி மெகர். தலைமை ஆசிரிய இல்லாத நிலையில், லட்சுமி வேறு வகுப்பை கவனிப்பதற்காக சென்றுள்ளார். இவர் வேறு வகுப்பிற்கு சென்றதால், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளை லட்சுமி மெகரின் கணவர் கவனித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் மாணவர்களை குடை வரையுமாறு அவர் கூறிய நிலையில், மாணவர்கள் குடை சரியாக வரையவில்லையாம். இதில் ஆத்திரமடைந்த அவர் மாணவர்களை, சரமாரியாக அடித்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் பெயரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…