டெல்லியை சேர்ந்த மஞ்சு கோயல் (44) விதவையான இவர் அங்குள்ள ஒரு வீட்டில் 6 மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார். அங்குள்ள சில வீடுகளில் வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மஞ்சு வசிக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ் பஹ்வா தனது வீட்டிலிருந்து மஞ்சு ரூ. 3,00000 திருடியதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சதீஷ் பஹ்வா மற்றும் அவரது மகன் பங்கஜ் இருவரும் சேர்ந்து மஞ்சுவை கடுமையாக தாக்கினர்.அதில் மஞ்சு படுகாயம் அடைந்துள்ளார்.
பின்னர் மஞ்சு சகோதரர் முகேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உனது சகோதரி எனது வீட்டில் திருடி விட்டார். அதனால் அவரை அடித்து உள்ளோம் எனக் கூறினார். தகவலறிந்து அங்கு வந்த மஞ்சுவின் சகோதரர் படுகாயமடைந்த மஞ்சுவை வீட்டுக்கு கொண்டு சென்றார். பின்னர் மருத்துவர் வீட்டுக்கு வருவதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முகேஷ் கூறுகையில் , சதீஷ் மற்றும் அவரது மகன் பங்கஜ் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எனது சகோதரியை அடித்துக் கொன்று விட்டார்கள் மேலும் சகோதரியிடம் இருந்து 60,000 பணத்தை பிடுங்கிக் கொண்டார்கள் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஸ் மற்றும் அவரது மகனை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…