பாரதிய ஜனதா கட்சி லடாக்கின் நிர்வாக தலைநகரான லேவில் 11,000 அடிக்கு மேல் உயரத்தில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று பிற்பகல் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்வதற்கு வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த அலுவலகம் உள்ளது.
ஒரு சட்டசபை மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பூஜை செய்த பின் லேவில் உள்ள புதிய கட்டிடத்தை அருண் சிங் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் லடாக் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் கலந்து கொண்டார்.
அக்டோபர் 31 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது லடாக் ஒரு தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. லடாக்கில் லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன .மொத்த மக்கள் தொகை 2,74,289. லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகும்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…