காஷ்மீரில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாலும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் வரகூடும் என உளவுத்துறை எச்சரித்ததன் பெயரிலும் காஷ்மீர் பகுதியில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர்.
காஷ்மீர் பகுதியில் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே பணியர்மார்த்தபட்டுள்ளனர். கூடுதலாகா 20 ஆயிரம் வீரர்கள் அமர்நாத்யாத்திரையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அங்கு தான் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இந்த வீரர்கள் தேர்தல் பணியின் போதும் பயன்படுத்தபடுவார்கள் என்பதால் தற்போதே அங்கு பையமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் கூடுதல் பாதுகாப்பால், பீதி அடைந்த காஷ்மீர் மக்கள் இன்னும் 2,3 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை இப்போதே வாங்கி வைத்து வருகின்றனராம்.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…