உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் உள்ளார். இவர் நேற்று முன்தினம் தேவப்பிரயாகை நகரில் உள்ள சங்கம் எனும் இடத்தில் ஆற்றில் புனித நீராடி கொண்டு இருந்தார்.
அப்போது தலைமை நீதிபதி புனித நீராடி கொண்டு இருந்தபோது திடீரென கால் தவறி ஆற்றில் விழ முயன்றபோது உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை தாங்கி பிடித்து காப்பாற்றினர். இதனால் அவர் நீரில் விழாமல் நூலிழையில் தப்பினார்.
இந்த சங்கம் இடத்தில் அலக்நந்தா , பாகீரதி ஆகிய 2 ஆறுகள் ஒன்றாக இணைந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…