தந்தையை பிரிய மனமில்லாமல், மீண்டும், மீண்டும் ஓடி வந்த மகளை செருப்பால் அடித்து விரட்டியடித்த தந்தை.
பொதுவாகவே பெண்களை பொறுத்தவரையில், திருமணத்திற்கு பின் தாய், தந்தையை விட்டு பிரிந்து செல்வது சற்று வேதனையான ஒன்றாக தான் கருதுவர். அந்த வகையில், ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா, தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா சூழலுடன் தொடர்புப்படுத்தி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதாவது கொரோனாவை விரட்டு போது, செருப்பால் அடித்து விரட்டுவோம் என்ற கருத்தை முன்வைத்து, ஒரு வேடிக்கையான வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஒரு திருமணமான பெண்ணை அவரது தந்தை மற்றும் உறவினர்கள், கிராமத்தின் எல்லைக்கு வந்து வழியனுப்பி வைக்கிறார்கள். தான் கணவனுடன் செல்லும் அப்பெண், தந்தையை பிரிய மனமில்லாமல், மீண்டும் தந்தையிடம் ஓடி வருகிறாள். அவளை கட்டியணைத்து வழியனுப்பி வைக்கிறார் தந்தை. பின் மீண்டும், மீண்டும் அப்பெண் ஓடி வந்ததையடுத்து, கோபமடைந்த தந்தை, அவரது செருப்பை கழற்றி, அவளை செருப்பால் அடித்து விரட்டியடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…