கொரோனாவுக்கு எதிரான போர், முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவரும் நிலையில், அதனை தடுக்க தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனாவுக்கு எதிரான போர், முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கு மத்திய அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், உயிரிழப்புகளை தடுக்க மத்திய அரசால் முடியும் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போர், முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை என தெரிவித்த அவர், கொரோனா மேலும் சில காலங்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…