அரேபிய கடலில் கேரள மீனவர்களின் வலையில் விமானத்தின் என்ஜின்..!

Published by
murugan

கேரளாவைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி வலையில் ஒரு விமானத்தின் என்ஜின் சிக்கி உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் முனாம்பம் கடற்கரையில் அரேபிய கடலில் இருந்து மீனவர்கள் மீன் பிடித்து விட்டு வரும்போது வலையில் ஒரு விமானத்தின் என்ஜின் இழுக்கப்பட்டு வந்தது.
மீட்கப்பட்ட விமானத்தின் என்ஜினை கரைக்கு கொண்டு வந்தும் மீனவர்கள் முனம்பம் காவல் நிலையத்த்திற்கும் ,பின்னர் கடலோர காவல் நிலையத்தை தகவல் கொடுத்தனர்.
மீனவர்கள் தங்கள் வலைகளில் சிக்கிய இயந்திரம் குறித்து மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினர் நிலைய ஆய்வாளர் எம்.அஷ்ரப்விடம் விமானத்தின் என்ஜின் மூலம்  படகுகளுக்கும் சிறிது சேதத்தை ஏற்படுத்தியது என கூறினர்.
இதனையடுத்து  கடலோர காவல்படை , இந்திய கடற்படை மற்றும் கடற்படை விமான கட்டளைக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. விமானத்தின் என்ஜினை துறைமுகத்திற்கு அருகில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக அஷ்ரப் கூறினார்.
அங்கு விரிவான ஆய்வு நடத்தப்படும். விமானத்தின் என்ஜின் சமீபத்திய விமான விபத்தில் ஏற்பட்டது அல்ல இது பழைய விமானத்தின் என்ஜின் என அதிகாரிகள் கூறினர்.

Published by
murugan

Recent Posts

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…

2 minutes ago

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

33 minutes ago

INDvsENG : மூன்றாவது போட்டியை பார்க்க விராட் கோலி ஏன் வரவில்லை? தினேஷ் கார்த்தி உடைத்த உண்மை!

லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  விராட்…

51 minutes ago

’75 வயதானால் வழி விடுங்கள்” …யாரை சொல்கிறார் மோகன் பகவத்?

மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…

1 hour ago

Mrs & Mr திரைப்படத்தில் “பாட்டுக்கு அனுமதியே வாங்கவில்லை”… வழக்கு தொடர்ந்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

2 hours ago

அவிநாசி ரிதன்யா வழக்கு – மாமியாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !

திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…

3 hours ago