கேரளாவில் உள்ள கொச்சினை சார்ந்த விமான பைலட்டுகளான சூரஜ் ஜோஸ் மற்றும் சுதீஷ் ஜார்ஜ் இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு தனியார் வங்கியில் இருந்து விமானம் வாங்க ரூ. 4 கோடி கடன் வாங்கி உள்ளனர்.
கடன் வாங்கிய பணத்தில் ஒரு தனியார் விமானத்தை வாங்கியுள்ளனர். இவர்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியாக வந்து உள்ளது.
வங்கியில் வாங்கிய கடனை இருவரும் சரியாக செலுத்தவில்லை. இதனால் அந்த தனியார் வங்கி அவர்களின் விமானத்தை ஜப்தி செய்துள்ளது. வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் விமானம் ஜப்தி செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…