6 கோடி தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம்..!

Published by
Sharmi

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியதில் 6 கோடிக்கும் அதிகமாக செலுத்திய முதல் மாநிலமாக திகழ்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.  இதில் பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 6 கோடியை விட அதிகரித்துள்ளது.

இதுவரை உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 5,07,22,629 பேரும், இரண்டாவது தவணையாக 94,27,421 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 23.67 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  இதனால் இந்தியாவில் 6 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக உத்திரபிரதேசம் திகழ்கிறது.

Published by
Sharmi

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

32 minutes ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

1 hour ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

2 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

3 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

4 hours ago