வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
திருநங்கைகள் என்றாலே வித்தியாசமான பார்வையுடன் பார்க்கப்படும் இந்த சமூகத்தில், இன்று திருநங்கைகள் பல துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். சினிமா துறை, மருத்துவ துறை, கல்வி துறை, ஊடக துறை, காவல்துறை என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இந்த திருநங்கை குடிபெயர்ந்தவர்களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் நிலையில், இவரது இந்த சாதனைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இவர் முதன்முதலாக 3 நிமிடம் செய்தி வாசித்த பின் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருநங்கை என்பதால், சிறுவயது முதலே பல கொடுமைகளை அனுபவித்தேன். ஆனால் இன்று திருநங்கையாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…