மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை அரசும் நீதித்துறையும் உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் 75 ஆவது ஆண்டுவிழாவில் காணொளி மூலம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஏழை மக்களின் சட்டப் பிரச்சினைகளை கடமையாக எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு கூறியுள்ளார்.
மேலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சட்டம் எளிமையாக சிக்கல்கள் இல்லாத வகையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல சட்டத்தின் நோக்கமும் காரணமும் தெளிவாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை அரசும், நீதித்துறையும் உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…