வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ .86 கோடி நிவாரணம் அறிவித்தது கர்நாடகா அரசு.
கர்நாடகாவில் இந்த வாரத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு கர்நாடக அரசு ரூ.86 கோடி நிவாரண உதவியை நேற்று அறிவித்தது.
இந்நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலைமையை காணொளி காட்சி மூலம் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மோசமான நிலைமை குறித்து முதலமைச்சர் மத்திய அரசுக்கு விளக்கம்
மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் விளக்கமளித்தேன் என்று யெடியூரப்பா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…