வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ .86 கோடி நிவாரணம் அறிவித்தது கர்நாடகா அரசு.
கர்நாடகாவில் இந்த வாரத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு கர்நாடக அரசு ரூ.86 கோடி நிவாரண உதவியை நேற்று அறிவித்தது.
இந்நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலைமையை காணொளி காட்சி மூலம் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மோசமான நிலைமை குறித்து முதலமைச்சர் மத்திய அரசுக்கு விளக்கம்
மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் விளக்கமளித்தேன் என்று யெடியூரப்பா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…