காய்கறி வியாபாரியான பெண் ஒருவர் ஆண் மயிலுக்கு உணவை வழங்க, அது அழகாய் கொத்தி தின்னும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சாலையோரத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வரும் பெண் ஒருவர், நீண்ட தோகையுடனான ஆண் மயில் ஒன்றிற்கு உணவு வழங்கியுள்ளார். பெண்ணின் கைகளில் இருக்கும் உணவை, அந்த ஆண் மயில் அழகாக கொத்தி தின்கிறது. இந்த அழகான காட்சிகளை கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் மனதால் பணக்காரர் என்று அந்த பெண்ணை பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் வனத்துறை அமைச்சரான ரமேஷ் பாண்டே வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, விலங்குகளின் மீதான இரக்கம் மற்றும் அன்பின் உதாரணத்தை காட்டும் அழகான வீடியோ. இது அடுத்த தலைமுறைகளில் வலுவூட்டப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…