சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழாயில் இருந்து வீணாகும் நீரை குரங்கு ஒன்று அடக்க முயற்சி செய்து வீடியோ தான் அது.
குழாய் ஒன்றில் இருந்து வெளியேறும் நீரை ஒரு குரங்கு குழாயின் அருகில் சென்று இலைகளைக் கொண்டு அடைக்க முயற்சி செய்கிறது. ஆனால் தண்ணீரை அடைக்க முடியவில்லை.
இதை நிகாரி என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு விலங்குகளுக்கு இதுபோன்று புத்திசாலித்தனம் , அறிவும் இருக்கும்போது நம்மைப்போன்ற மனிதர்களுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதற்கு பலர் தண்ணீரை சேமிக்க விலங்குகள் முயற்சி செய்யும்போது மனிதர்களாகிய நாம் ஏன் தண்ணீரை சேமிக்கக் கூடாது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். விலங்குகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என ஏராளமானோர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…