காயமடைந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை காவல்படை வீரர்கள் தூக்கி சென்றுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கால்களில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் இருந்துள்ளார். அதனையறிந்த இந்திய-திபெத் எல்லை காவல்படை வீரர்கள் அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி சென்றுள்ளனர்.
அவர் நடந்து செல்லும் வழிகள் காட்டாற்று வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் கரடு முரடாக இருக்கும். அந்த வழிகளில் சுமார் 15 மணி நேரம் அப்பெண்ணை ஸ்ட்ரெச்சரில் தூக்கி நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…