Categories: இந்தியா

சீரமைப்புப்பணிகள் புதன்கிழமை காலைக்குள் முடிக்க இலக்கு… அஷ்வினி வைஷ்ணவ்.!

Published by
Muthu Kumar

புதன்கிழமை காலைக்குள் ரயில் சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்து ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் தகவல்.

ஒடிசாவில் பாலசோர் அருகே நேற்று முன்தினம் மூன்று ரயில் மோதிய விபத்தில் மீட்புப்பணிகள் நிறைவடைந்து ரயில்களை சீரமைக்கும் பணிகள் நேற்றிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்ட பிறகு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், புதன்கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவர் கூறியதாவது, பிரதமர் மோடி நேற்று விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார், நாங்கள் இன்று ரயில் தண்டவாளங்களை சரிசெய்து வருகிறோம். சம்பவ இடத்திலிருந்து அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன. கூடியவிரைவில் வரும் புதன்கிழமை காலைக்குள் சீரமைக்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம், சரிசெய்யப்பட்டுவிட்டால் இந்த தளங்கள் வழியே ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

7 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

7 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

10 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

10 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

11 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

12 hours ago