மத்திய பிரதேசத்தில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி சாரதா சுக்லா. இந்த பெண் அதிகாரி உடை மாற்ற முடியாமல் தவித்துக்கொண்டிருந்த மூதாட்டிக்கு உடை மாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இந்த வீடியோவை மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பகிர்ந்து சாரதாவுக்கு பாராட்டுக்களை கூறியுள்ளார். அந்த வீடியோவில் உடை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு பெண் போலீசார் சாரதா உடை மாட்டி விட்ட பின்னர் அந்த மூதாட்டி சாரதாவை கட்டிப்பிடித்து ஆசிர்வாதம் செய்கிறார்.
இந்த வீடியோ இணையதளத்தில் பரவி பலரின் பாராட்டுக்களை சாரதா பெற்று வருகிறார். மேலும் காவல் துறையினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் சாரதா என பலர் கூறி வருகின்றனர்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…