சத்தீஸ்கரில் 72 வயதான லட்சுமி பாய் என்ற பெண், பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் அவரை தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் 72 வயதான லட்சுமி பாய் என்ற பெண், பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் அவரை தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிர் இருப்பதை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சில் மருத்துவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனை கொண்டு சென்றனர்.
மருத்துவமனை அருகே சென்றபோது பெண் மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து அப்பெண் உயிரணுக்கள் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா எதிர்மறை என தெரிவித்துள்ளனர். உயிரணுக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக தான் அப்பெண் மருத்துவரால் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை எடுத்து பாயின் பேத்தி சத்தீஸ்கரில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தில் பணியாளராக பணிபுரிகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இறந்த பெண்ணை கோபல்நகர் மயானத்திற்கு கொண்டு சென்றோம். உடல் குளிர்ச்சியாக இல்லாததனால், குடும்பத்தினர் தகனம் செய்வதற்கு முன்பாக காத்திருக்க முடிவு செய்தனர்.
சந்தேகமடைந்த நிதி அவசரமாக ஒரு மருத்துவரை பரிசோதனைக்காக அழைத்தார். அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருக்கு 85 சதவீதம் ஆக்சிஜன் அளவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…