மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ‘பாபி ஜி’ (பாப்பாட்) என்ற பிராண்டை தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்:
மத்திய அமைச்சரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஒரு பாப்பாட் என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார். ஆத்மிர்பர் பாரத் அபியான் முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்டு ‘பாபி ஜி’ பாப்பாட் எனற அப்பளம் பிராண்ட் தொடங்கப்பட்டுள்ளது.
பாப்பாட் என்றால் அப்பளம் தான் அங்கு அதே ‘பாப்பாட்’ என்று அழைப்பர். இந்த பாப்பாட்டில் ஆன்டிபாடிகள் உருவாக்க உதவும் பொருட்கள் உள்ளன என்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் உதவும் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்த பாப்பாட் உதவியாக இருக்கும் என்று அர்ஜுன் ராம் கூறினார்.
அர்ஜுன் ராம் மேக்வால் நீர்வளம், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்ச்சி மற்றும் நாடாளுமன்ற மாநில அமைச்சராக உள்ளார்.
பப்பாட் தயாரித்த நிறுவனம் பிகானேரைச் சேர்ந்தது. மேலும் தயாரிப்பில் ‘gilloy ‘மற்றும் பிற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் இதில் இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…