மதுவிலக்கை அமல்படுத்த தவறிய அதிகாரிகள்.. இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்த டிஜிபி!

Published by
Surya

பீகாரில் மதுவிலக்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை அமல்படுத்த தவறிய அதிகாரிகள் 3 பேரை டிஜிபி ஏ.கே.சிங்கல் இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, அது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மதுவிலக்கு உத்தரவை அமல்படுத்த தவறிய மூன்று எஸ்.எச்.ஓக்களை பீகார் மாநில டிஜிபி இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதிகாரிகளின் இந்த செயலுக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கவலை தெரிவித்தார். இதற்கு முன், பாட்னாவின் கங்கர்பாக், வைசாலி, கங்கா பாலம், அகியாபிர், முசாபர்பூர் மற்றும் மீனாபூர் ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களின் எஸ்.எச்.ஓக்கள், இதே போன்ற குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

9 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago