ஓடும் ரயிலில் குதித்து தனது தாய் உட்பட மூன்று குழந்தைகள் தற்கொலை.!

Published by
கெளதம்

ஜார்க்கண்டின் பலமவு மாவட்டத்தில் ஓடும் ரயிலில் குதித்து ஒரு பெண் தனது ஏழு வயது மகனுடன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சாகுனா கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா தேவி தனது கணவர் நாகேந்திர ராமுடன் இரவில் சண்டை காரணமாக புதன்கிழமை காலை தனது மூன்று குழந்தைகளுடன் அருகிலுள்ள ரயில் தண்டவாளத்திற்கு சென்றார்.

ஒரு சரக்கு ரயில் கடந்து செல்லும் போது அவள் தன் குழந்தைகளுடன் தடங்களில் குதித்து அந்தப் பெண்ணும் அவரது மகன் ஆகாஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே நேரத்தில் அவரது ஐந்து வயது மகள் மற்றும் மூன்று மாத மகன் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்த குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினறனர்.

Published by
கெளதம்

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

31 minutes ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

1 hour ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

2 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

2 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

2 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

3 hours ago