ராஜஸ்தானில் உள்ள கங்காநகர் மாவட்டத்தில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் எனும் மாவட்டத்தில் அனுப்கர் – சூரத்கர் எனும் நெடுஞ்சாலையில் இரு கார்கள் வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு காரில் இருந்த குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தியலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், காரில் பயணம் செய்த 14 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை உட்பட உயிரிழந்த மூவரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கார்கள் இரண்டும் வேகமாக வந்த நேரத்தில் மோதியதால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…