ராஜஸ்தானில் உள்ள கங்காநகர் மாவட்டத்தில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் எனும் மாவட்டத்தில் அனுப்கர் – சூரத்கர் எனும் நெடுஞ்சாலையில் இரு கார்கள் வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒரு காரில் இருந்த குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தியலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், காரில் பயணம் செய்த 14 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை உட்பட உயிரிழந்த மூவரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கார்கள் இரண்டும் வேகமாக வந்த நேரத்தில் மோதியதால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…