தெலுங்கானாவில் வேலை நேரத்தில் வேலையே பார்க்காமல், டிக்டாக் செய்த மாநகராட்சி ஊழியர்களை கம்மம் மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இவர்கள் 9 பேர் வேலை பார்த்து வந்தனர். வேலை பார்க்கும் நேரத்தில் டிக்டாக்கில் நடித்து விடீயோக்களை பதிவு செய்து வந்தனர். கம்மம் மாநகர மக்கள் அதனை பார்த்து அலுவலக நேரத்தில் வேலை பார்க்காமல் டிக்டாக்கிள் விடீயோக்களை பதிவேற்றுவதாக கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பரவியது.
இந்நிலையில், வேலை நேரத்தில் டிக்டாக்கில் வீடியோ எடுத்ததால் அந்த 9 பேரையும் கம்மம் மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…