WB Lightening [Image - Indiatoday]
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்தே இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழைய மால்டா பகுதியில் ஒருவரும், கலியாசாக் பகுதியில் 6 பேரும் உயிரிழந்தனர், மேலும் 9 கால்நடைகளும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சிங்கானியா கூறினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…