Categories: இந்தியா

மேற்கு வங்கத்தில் பரிதாபம்… மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.!

Published by
Muthu Kumar

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்தே இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழைய மால்டா பகுதியில் ஒருவரும், கலியாசாக் பகுதியில் 6 பேரும் உயிரிழந்தனர், மேலும் 9 கால்நடைகளும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சிங்கானியா கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

உலகக்கோப்பை 2027 : ரோஹித் – கோலி விளையாடுவது ரொம்ப சவால்…ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…

5 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…

5 hours ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையனும் …எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

6 hours ago

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

7 hours ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

7 hours ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

8 hours ago