உத்தரபிரதேசத்தின் அசாம்கரில் இன்று நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு இளம் பயிற்சி விமானிஉயிரிழந்தார். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சிறிய விமானம் காலை 11.30 மணியளவில் ஒரு விவசாய நிலத்தில் மோதியது என்று அசாம்கார் மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
விமானம் ஒரு பயிற்சி நிறுவனத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. அது ஒரு பயிற்சி விமானியால் இயக்கப்பட்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானி ஹரியானாவில் உள்ள பால்வாலில் வசிக்கும் கோனார்க் சரண் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பயிற்சி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சரனுக்கு 125 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்தது. இதில் 52 மணி நேர தனியாக பறந்துள்ளார். அவர் ஒரு சிறந்த பயிற்சி விமானியாக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…