விசாகா விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் இருந்து ஆந்திரா மாநிலம் செகந்திரபாத் வரை பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்தது.அப்போது ஆந்திர மாநிலம் நர்சிபட்டிணம் மற்றும் துனி ரயில் நிலையங்களுக்கு இடையே விசாகா விரைவு ரயில் சென்று கொண்டு இருந்த போது திடீரென என்ஜின் மட்டும் தனியாக பிரிந்து 10 கிலோமீட்டர் தூரம் வரை சென்றது.
இதனால் பின்னால் இணைக்கப்பட்ட பெட்டிகள் அனைத்தும் நடு வழியில் நின்றது. ரயில் நின்றதும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தகவல் கொடுத்தனர்.பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.என்ஜின் உடன் இணைக்கப்பட்ட பெட்டிகள் எப்படி ஓடும் போது பிரிந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…