ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் தென்கிகொட் வனப்பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர், அந்த பாம்பை பிடித்தனர். அப்பொழுது அந்த பாம்பிற்கு இரண்டு தலை இருப்பதை கண்டு வியந்தனர். இதனை வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…