மும்பையில் உள்ள இன்டர்நேஷனல் போர்ட் பள்ளியில் 13 மற்றும் 14 வயது பாதிப்பு தக்க இரு மாணவர்கள் படித்து வருகின்றன.இந்த மாணவர்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் செல்போனை பயன்படுத்தும் வாய்ப்பை அளித்துள்ளனர்.
ஆனால் அந்த மாணவர்கள் அதை தவறுதலாக பயன்படுத்தி கொண்டு வாட்ஸ் அப்பில் ஆபாசமான வெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.இதனை கண்டறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இதன் காரணமாக பள்ளியில் புகார் அளித்துள்ளனர்.அந்த மாணவர்களில் ஒருவர் வகுப்பு தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் அவர்கள் தனது வகுப்பில் உள்ள மாணவி ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பேசி வந்துள்ளனர்.
மேலும் அவர்கள் பல வந்தமான கூட்டுபலாத்காரத்தை தூண்டும் வார்த்தைகளை பல மாணவிகளை குறிப்பிட்டு தங்கள் வாட்ஸ் அப்பில் பதிவுகளை பரிமாறி வந்துள்ளனர்.பின்னர் அந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் காரணமாக அப்பள்ளியின் மாணவிகள் பள்ளிக்கு வர பயப்படுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இந்த சம்பவத்தால் பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…