வாட்ஸ் அப்பில் ஆபாசமான பதிவுகளை பரிமாறிக்கொண்ட மாணவர்களை குறித்து பெற்றோர்களே பள்ளியில் புகார் அளித்துள்ளனர். பள்ளிக்கு வர மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். மும்பையில் உள்ள இன்டர்நேஷனல் போர்ட் பள்ளியில் 13 மற்றும் 14 வயது பாதிப்பு தக்க இரு மாணவர்கள் படித்து வருகின்றன.இந்த மாணவர்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் செல்போனை பயன்படுத்தும் வாய்ப்பை அளித்துள்ளனர். ஆனால் அந்த மாணவர்கள் அதை தவறுதலாக பயன்படுத்தி கொண்டு வாட்ஸ் அப்பில் ஆபாசமான வெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.இதனை கண்டறிந்த அந்த மாணவர்களின் […]