2-ம் டோஸ் செலுத்திக்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்..!

Published by
murugan

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் எடுத்துக்கொண்டார்.

டெல்லியில் உள்ள ஹார்ட் அண்ட் லுங் இன்ஸ்டிடியூட்டில் மத்திய சுகாதார அமைச்ச ஹர்ஷ்வர்தன் இரண்டாவது டோஸ்ஸை எடுத்துக் கொண்டார். தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட பிறகு பேசிய ஹர்ஷ்வர்தன்  “இன்று, நானும் என் மனைவியும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துள்ளோம். மார்ச் 2 ஆம் தேதி முதல் டோஸ் எடுக்கப்பட்டதிலிருந்து, எங்கள் இருவருக்கும் இப்போது வரை எந்த பிரச்சனையும் இல்லை.

இரண்டு தடுப்பூசிகளும் நன்றாக உள்ளன என்று நான் முன்பு கூறியிருந்தேன்.  தடுப்பூசி மீது பரவும் வதந்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டாம். சரியான தகவலை நம்புங்கள். இரண்டாவது டோஸ் எடுத்த 2 வாரங்களுக்குப் பிறகு, உடல் ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகிறது. முதல் டோஸ் எடுத்த பிறகு அலட்சியமாக இருக்க வேண்டாம் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

23 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

7 hours ago