உ.பி. மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தது தடுப்பூசிக்கு தொடர்பில்லாதவர் என்று கூறபடுகிறது.
உத்தரபிரதேச மொராதாபாத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்ட மருத்துவமனை ஊழியர் நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த மருத்துவமனை ஊழியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசியை அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு பெற்றிருந்தார் என தெரியவந்ததுள்ளது.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் மஹிபால் சிங் இறந்ததற்கு காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடப்பட்டதினால் உயிரிழக்கவில்லை என சி.எம்.ஓ தெரிவிகப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் இந்தியா இதுவரை 70.89 சதவீத தடுப்பூசி போட்டுள்ளது. மொத்தம் 316,375 பயனாளிகளில், 224,301 பேர் இந்தியாவில் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…