அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு முன்னர் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கேரளாவில் கல்லூரிகள் திறக்க முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…