கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நாட்டில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன.
டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் வந்தே பாரத் ரயில் வருகின்ற அக்டோபர் 15 முதல் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் மீண்டும் தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ‘ஜிதேந்திர சிங்’ அவர் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுடெல்லி – கத்ரா பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…