நேற்று முன்தினம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பெரிய பைகளுடன் நகர்ந்து கொண்டு இருந்த ரயில் ஏற முயற்சி செய்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கையில் இருந்த பைகளுடன் ரயிலில் ஏற முடியாமல் கீழே விழுந்தார்.
அப்பெண் விழுந்த உடனே அங்கு நின்று கொண்டு இருந்த பயணிகள் மற்றும் காவல் துறை ஓடி சென்று அப்பெண்ணை காப்பாற்றினர் அதனால் அப்பெண் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் இரவு 10.15 மணிக்கு நடந்து உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…