நேற்று முன்தினம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பெரிய பைகளுடன் நகர்ந்து கொண்டு இருந்த ரயில் ஏற முயற்சி செய்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கையில் இருந்த பைகளுடன் ரயிலில் ஏற முடியாமல் கீழே விழுந்தார்.
அப்பெண் விழுந்த உடனே அங்கு நின்று கொண்டு இருந்த பயணிகள் மற்றும் காவல் துறை ஓடி சென்று அப்பெண்ணை காப்பாற்றினர் அதனால் அப்பெண் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் இரவு 10.15 மணிக்கு நடந்து உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…