மாஸ்க் அணியுமாறு சொன்னதற்கு ஆத்திரமடைந்த அரசு அதிகாரி ஒருவர் ஆந்திராவில் ஒரு பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சி.சி.டி.வி பதிவு வெளியாகியுள்ளது.
ஏபி சுற்றுலா ஹோட்டல் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது தலைமுடியால் ஒரு அதிகாரி வெளியே இருந்து வருகிறார் அப்போது பெண் ஊழியர் மாஸ்க் அணிய சொன்னதால் கோவமடைந்து தலமுடியை பிடித்து தரையில் இழுத்து அடித்து பின்னர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெண் ஊழியரை தலைமுடியால் இழுத்துச் சென்ற துணை மேலாளர் பாஸ்கர், அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்கள் தடுக்கும்போது அதை மறுத்து அந்த பெண்ணை இழுத்துச் தரையில் அடித்து பலமுறை தாக்கினார். தாக்குதலை பார்க்கமுடியாமல் அலுவலகத்தில் இருந்த மற்றொரு பெண் வெளியே ஓடி ஒருவரை அழைத்து வந்து பாஸ்கரின் கைகளில் இருந்து கம்பியை வாங்கினர் .
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முகமூடியை அணியுமாறு பெண் அதிகாரி கேட்டதற்கு அடுத்து அந்த அதிகாரி கோபமடைந்ததாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் போலீஸிடம் புகார் அளித்த பின்னர் போலீசார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…