இங்கிலாந்தை தலைமையாகக் கொண்டு இயங்கும் வோடபோன் நிறுவனம், இந்தியாவில் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து, வோடாபோன்-ஐடியா என்ற பெயரில் தனது சேவைகளை வழங்கி வருகிறது.
ஜியோ நிறுவனத்தால் தனது பெருமளவிலான வாடிக்கையாளர்களை வோடபோன் நிறுவனம் இழந்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் பங்கு விலையிலும் சரிந்து வருகிறது. இதனால் அந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனது சேவைகளை நிறுத்திவிட்டு, இந்தியாவை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவை அனைத்தும் போலி என வோடபோன் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…