மாஸ்க் அணியாததால் ரூ.21.53 லட்சம் அபராதம் வசூலித்த மேற்கு ரயில்வே..!

Published by
murugan

கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா  தொற்றுநோய் தடுக்க முககவசம் அணியுமாறு அனைத்து மக்களையும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்னும் பலர் அரசுகளின் வார்த்தைகளை கேட்காமல் முககவசம் அணியாமல் வெளியில் செல்கின்றனர். இந்த சூழலில் முககவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியது.

முககவசம் அணியாவிட்டால் ரயிலில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதாக ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், முககவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 21.53 லட்சத்தை மேற்கு ரயில்வே வசூலித்தது. ஏப்ரல் 20 வரை 12,000 பேருக்கு அபராதம் விதித்ததாகக் கூறியது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 12,824 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 6,972 பேர் மார்ச் மாதத்தில் மட்டும் முககவசம் அணியாமல் பயணம் செய்தனர் என ரயில்வே தெரிவித்துள்ளது. அவர்களுக்கு ரூ.10,93,500 அபராதம் விதிக்கப்பட்டது. பிப்ரவரியில் முககவசம் அணியாமல் பயணம் செய்த 4,017 பேருக்கு ரூ.6,29,600 அபராதம் விதித்தனர்.

இந்த மாதத்தில் இதுவரை முககவசம் அணியாமல் பயணம் செய்த 1,835 பேருக்கு ரூ .4,30,500அபராதம் விதித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,924 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 351 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

6 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

7 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

7 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

8 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

8 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

9 hours ago