இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தில் புதியதாக தினமும் பாதிப்புகள் ஏற்பட்டாலும், நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் செல்கிறது.
கொரோனா தொற்றால் உலகமே நிலை தடுமாறிக்கொண்டிருந்தாலும், இந்தியாவில் அந்த நிலை சற்றே தளர்ந்துள்ளது என்று கூறலாம். நாளொன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கி தினமும் புதிய பாதிப்புகள் ஏற்பட்ட இடத்தில், தற்பொழுது குறைவாகவே பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில், 9,351,224 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 136,238 பேர் உயிரிழந்துள்ளனர், 8,758,886 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 41,353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 486 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 4,56,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து நம் விழிப்புடன் இருந்தால் கொரோனாவில் இருந்து மீளலாம்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…