ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆதரவை நிரூபிக்க ஆளுநர் 18 நாட்கள் அவகாசம் அளித்தார். ஆட்சியமைப்பதற்கான ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம் .
பாஜக, சிவசேனா கூட்டணி வென்றால் ஃபட்னாவிஸ் தான் முதல்வர் என தேர்தலுக்கு முன்பே கூறினோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் என்றபோது மறுத்து பேசாதவர்கள், தேர்தல் முடிந்தபின் வேறுமாதிரி பேசுவதை ஏற்க முடியாது.மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…