எனக்கு கிடைக்காதவன் யாருக்கும் கிடைக்க கூடாது…! காதலனை கொல்ல காதலி எடுத்த விபரீத முடிவு …!

Published by
லீனா

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதால், ஆசிட் ஊற்றி கொன்ற காதலி. 

உத்திரபிரதேசத்தில் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சோணம் என்ற இளம்பெண்ணும் தேவேந்திரர் என்ற இளைஞனும் ஆய்வகத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து தேவேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த காதலி சோனம் ஆத்திரத்தில் தனக்கு கிடைக்காத ஒருவன் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தேவேந்திரனிடம் திடீரென சோனம் என்னுடைய வீட்டில் மின்விசிறி பழுதாகிவிட்டது. வந்து அதை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து அவரும் சோனம் வீட்டிற்கு சென்று அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சோனம் மறைத்து வைத்திருந்த ஆசீட்டை அவர்மீது வீசியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே தேவேந்திரர் கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். தேவேந்திரரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தேவேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார.

காதலன் மீது ஆசிட் வீசும் போது, சோனம் உடலிலும் அங்கங்கு ஆசிட் பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா
Tags: #Deathlove

Recent Posts

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…

13 minutes ago

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…

38 minutes ago

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

4 hours ago

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

7 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

8 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

8 hours ago