மனைவி ஊரடங்கில் சிக்கிக்கொண்டார் – முன்னாள் காதலியை கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம் பகுதியில் உள்ள பரத்புராவை சேர்ந்த தீரஜ்  என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கார்வை பகுதியில் உள்ள கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தனது அம்மாவைப் பார்ப்பதற்காக தன் சொந்த கிராமத்திற்கு சென்ற தீராஜின் மனைவியால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பின் திரும்பி ஊருக்கு வர முடியவில்லை. இதனால் கணவர் போன் செய்து மனைவியை பரத்புராவிற்கு திரும்பி வருமாறு கூறியுள்ளார்.
நிலையை எடுத்துக் கூறவே கணவர் அதை பொறுத்துக் கொள்ளாமல் இன்னும் வரவில்லை என்ற காரணத்திற்காக அவரது முன்னாள் காதலியைத் தேடி சென்று அவரை இரண்டாவதாக திருமணம் செய்து விட்டார். தகவலறிந்த தீரஜின் மனைவி துல்ஹான் பஜார்  நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மிரட்டல் விடுக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…

9 minutes ago

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

3 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

4 hours ago